35. சிறப்புலி நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 35
இறைவன்: தான்தோன்றியப்பர்
இறைவி : வாள்நெடுங்கண்ணீ
தலமரம் : ?
தீர்த்தம் : குமுத தீர்த்தம்
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : ஆக்கூர்
முக்தி தலம் : ஆக்கூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : கார்த்திகை - பூராடம்
வரலாறு : சோழ நாட்டில் ஆக்கூர் என்னும் தலத்தில் அந்தணர் குலத்தில் அவதாரம் செய்தார். சிவ ஐந்தெழுத்தை ஓதி சிவனடியார்களுக்குத் தொண்டாற்றி வேள்விகள் பல செய்து இறைவனடி சேர்ந்தார்.
முகவரி : அருள்மிகு. தான்தோன்றியப்பர் திருக்கோயில், ஆக்கூர் – 609301 நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : கோயில் : 04364-280005
திரு. நாகராஜ குருக்கள் : 9786635500, சுந்தரேச குருக்கள் : 9865809768

இருப்பிட வரைபடம்


ஆலை சூழ் பூகவேலி அத்திரு வாக்கூர் தன்னில்
ஞாலமார் புகழின் மிக்கார் நான்மறைக் குலத்தி னுள்ளார்
நீலமார் கண்டத் தெண்டோள் நிருத்தர்தந் திருத்தொண்டு ஏற்ற
சீலராய்ச் சாலும் ஈகைத் திறத்தினிற் சிறந்த நீரார்.

- பெ.பு. 3661
பாடல் கேளுங்கள்
 ஆலை சூழ்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க