அமைவிடம் : .
வரிசை எண் : 35
இறைவன்: தான்தோன்றியப்பர்
இறைவி : வாள்நெடுங்கண்ணீ
தலமரம் : ?
தீர்த்தம் : குமுத தீர்த்தம்
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : ஆக்கூர்
முக்தி தலம் : ஆக்கூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : கார்த்திகை - பூராடம்
வரலாறு : சோழ நாட்டில் ஆக்கூர் என்னும் தலத்தில் அந்தணர் குலத்தில் அவதாரம் செய்தார். சிவ ஐந்தெழுத்தை ஓதி சிவனடியார்களுக்குத் தொண்டாற்றி வேள்விகள் பல செய்து இறைவனடி சேர்ந்தார்.
முகவரி : அருள்மிகு. தான்தோன்றியப்பர் திருக்கோயில், ஆக்கூர் – 609301 நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : கோயில் : 04364-280005 திரு. நாகராஜ குருக்கள் : 9786635500, சுந்தரேச குருக்கள் : 9865809768
இருப்பிட வரைபடம்
| |